துக்ளக் பத்திரிக்கையில் துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவரும் கரிசல் இலக்கிய நாயகர் கி.ரா இறந்த போது அரசு மரியாதை கொடுத்ததை பொறாமையுடன் எழுதிய வண்ண நிலவன் என்ற ராமச்சந்திரன் உலகநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய பதிவு கீழே உள்ளது.
அந்த பழத்தட்டை வைரமுத்து எடுத்துக் கொண்டு போகாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் நமக்கு இந்த காமெடி பதிவு கிடைத்திருக்காது.
அவருடைய பதிவில் அதிகமான அழுத்தம் பழத்தட்டிற்குத்தானே இருக்கிறது!
பிகு: எழுதி ஒரு வாரமான பதிவு இது


No comments:
Post a Comment