Tuesday, March 17, 2026

முன்னாள் மந்திரி சண்முகத்தை விரட்டி அடியுங்கள்

 


இருபத்தி நான்கு  மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.

சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.


இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்கள் அமைச்சராக இருந்தது, எம்.எல்.ஏ ஆக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.

தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.

இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !

பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!

No comments:

Post a Comment