தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில்
பழனி தொகுதியில் தோழர் என்.பாண்டி,
கீழ்வேளூர் தொகுதியில் தோழர் டி.லதா,
கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் எம்.சின்னதுரை,
பத்மநாபபுரம் தொகுதியில் தோழர் ஆர்.செல்லசுவாமி,
திருவொற்றியூர் தொகுதியில் தோழர் எல்.சுந்தரராஜன்
ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர்களின் குரல் உழைக்கும் மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக, மத நல்லிணக்கத்தின், மதச்சார்பின்மையின் குரலாக தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும்.
இந்த பதிவை படிப்பவர்களில் இத்தொகுதிகளின் வாக்காளர்கள் யாராவது இருப்பின் அவர்களை
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


No comments:
Post a Comment