Thursday, October 30, 2014

ஞான தேசிகானந்த ஸ்வாமிகளுக்கு ஞானம் வந்ததாம்!



 http://www.kayalconnection.com/wp-content/uploads/2014/04/kayalconnection-3115.jpg

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில ஒற்றுமையை ஏற்படுத்தவே முடியாது என்ற ஞானம் பாவம் நம்ம ஞானதேசிகானந்த ஸ்வாமிகளுக்கு மூன்று வருடத்திற்குப் பிறகு வந்து ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டார்.

ரொம்பவே லேட்ஜி.

முதல் சட்டை கிழியும் போதே இதெல்லாம் கதைக்கு ஆகாது என்று புரிஞ்சு அப்பவே கால் கடுதாசி கொடுத்திருக்கனும். சட்டைங்களாவது மிஞ்சி இருக்கும். 

1 comment:

  1. 1. As a regular congress man he also made 60 C plus added in his share.

    2. Due to Vasan pressure this drama happened.


    soon he will be exposed by opp parties with vasan.

    SENTHIL @ PONDY

    ReplyDelete