இது சொந்தக் கதை, சோகக் கதை அல்ல. மர்மக்கதையோ என்றொரு சந்தேகம்.
வழக்கமாக வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) ஒரு நாளைக்கு சராசரியாக 800 லிருந்து 900 வரை செல்லும்.
ஆனால் நேற்று முன் தினம் 3081 பார்வைகள். நேற்று இரவு 8.30 மணிக்கு 3163.
எங்கிருந்து பார்க்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்
சிங்கப்பூரிலிருந்தும் சீனாவிலிருந்தும்தான் அதிகமான பார்வைகள் வந்துள்ளதாக ப்ளாக்ஸ்பாட் சொல்கிறது. அதை ஒப்பிட்டால் இந்தியாவில் பார்வைகள் குறைவுதான்.
இப்போது காலை 10.10 மணிக்கு பார்த்தால் நேற்றைய பார்வைகளின் எண்ணிக்கை 4891 ஆகவும் இன்று இது வரை 1018 பார்வைகள் (வலைப்பக்கத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் என்பது காலை ஆறு மணிக்குத்தான் தொடங்கும்) வந்துள்ளது.
ப்ளாக்ஸ்பாட் கொடுக்கும் தகவல்களை எப்படி சேகரிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
அது தெரியும் வரை அது மர்மக்கதைதான்.
பிகு: மூடச்சங்கியால் மிரட்டப்பட்ட கதை - மாலையில் , , , ,





No comments:
Post a Comment