பதில் சொல்ல முடியாமல் மோடி ஓடி ஒளிந்ததற்கு ஓம் பிர்லா அயோக்கியத்தனமான ஒரு பொய்யை சொன்னதைப் பற்றி எழுதி இருந்தேன்.
ஓம் பிர்லாவின் அயோக்கியத்தனமான பொய்க்கு அலிபி தேட மோடியும் ஒரு அபாண்டமான, அயோக்கியத்தனமான பொய்யை சொல்லியுள்ளார்.
தேவர் மகன் படத்தில் அபாண்டமான குற்றச்சாட்டு வைக்கிற போது நாசரைப் பார்த்து சிவாஜி "நாக்கு அழுகிடும்டா" என்று சொன்ன காட்சிதான் எனக்கு நினைவு வந்தது.
மோடி ஒரு வேளை இயற்கையான முறையில் பிறந்திருந்தால் அவரது பெற்றோர் "பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது" என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்.
ஆனால் இவர்தான் தெய்வக்குழந்தை ஆயிற்றே!
.jpg)

No comments:
Post a Comment