Thursday, August 1, 2024

30 லட்சம் - அளித்தோருக்கு நன்றி

 


நேற்று இரவு கணிணியை அணைப்பதற்கு முன்பாகத்தான் கவனித்தேன். 


ஆமாம்,

வலைப்பக்கத்தின் பார்வைகள் 9HITS) முப்பது லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்திருந்தது.

2009 ல் வலைப்பக்கம் தொடங்கியிருந்தாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தது. 

இங்கே உள்ள சுதந்திரமே தொடர்ந்து எழுத வைக்கிறது. பார்வையாளர்களின் வருகை உற்சாகமூட்டுகிறது. அனாமதேயமாக எழுதும் சிலர் யாரென்று தெரிந்தவர்கள்தான். நேரடியாக மோத முடியாத கோழைகள் அவர்கள் என்பதால் இப்போதெல்லாம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்து வலைப்பக்கத்திற்கு வந்து உற்சாகப்படுத்தி முப்பது லட்சம் பார்வைகள் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . . .

2 comments: