Friday, August 2, 2024

பேரழிவை விட பெருந்துயரம்

 


வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவை விட பெருந்துயரத்தை அளிப்பதாக இந்த அழிவை வைத்து நடக்கும் அசிங்க அரசியல்...

நாங்கள் கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு மதிக்கவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். அது பொய் என்று தோழர் பினராயி விஜயன் தக்க பதிலடியை ஆதாரங்களுடன் கொடுத்த பின்பே அவர் அடங்கினார்.

நேரடி சங்கிகளும் நாம் தமிழர் வேடமிட்ட சங்கிகளும் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பனின் சாபம்,
ராகுல் காந்தியை ஜெயிக்க வைத்த பாவம்,
தண்ணீர் தராத கேரளா இப்படித்தான் அழிந்து போகும்,
மலப்புரம் மாவட்டத்தில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரே ஒரு மாதிரியை மட்டும் பாருங்கள்


இந்த பேரழிவு சக்திகளை என்ன செய்வது?
இயற்கைதான் மனது வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment