Wednesday, July 31, 2024

இந்தியாவில் முதல் முறையாக . . .

 


இந்தியாவில் முதல் முறையாக . . .

துப்பாக்கி சுடும் போட்டியில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்த பதக்க மங்கை மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் சரப்ஜோத்சிங்குடன் இணைந்து இன்னொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றதில்லை.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று "ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்" என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

No comments:

Post a Comment