Thursday, August 15, 2024

விடுதலை வருமென்று கொண்டாடுவோம் . . .

 


வெள்ளையனிடமிருந்து பெற்ற விடுதலை
இன்று ஒரு கொள்ளையனிடம் சிக்கியுள்ளது.

மதம் மறந்த போராட்டம் அது.
அதை மறந்து மதத்தை வைத்து 
ஆட்சி செய்யும் கூட்டம் இது.

ஏழை எளியவர்களின் பங்களிப்பு
அன்று விடுதலையை கொடுத்தது.
முதலாளிகளுக்கு சாமரம் வீசும்
கருவியானது இன்றைய அரசு.

மாற்றம் ஒன்றே மாறாதது.
ஜூனில் கொஞ்சமாய் கிடைத்த விடுதலை
நிச்சயம் நாளை முழுமையாய் கிடைக்கும்.
நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment