Monday, August 26, 2024

பாவமய்யா முருகன் !!!

 


சீமான் முப்பாட்டன் முருகன் என்று சுவரொட்டிகள் அடித்து காமெடி செய்தார்.

பாஜக சங்கிகள் வேல் யாத்திரை என்ற பெயரில் கவர்ச்சி நடனங்களுடன் முருகனை அசிங்கப்படுத்தினார்கள்.

இப்போது தமிழ்நாட்டு அரசின் முறை.


முத்தமிழ் முருகன் உலக மாநாடு என்ற பெயரில் இரண்டு நாட்கள் நிகழ்வொன்றை பழனியில் நடத்தியுள்ளனர்.

இவை எல்லாமே தேவையற்றது.

அரசியல் ஆதாயத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் கிடையாது. 

முருகரை விட்டு விடுங்களேன், 

ராமரே மோடியை கைவிட்ட கதையை பார்த்துமா இந்த முயற்சி?

பிகு: இந்த மாநாட்டினால் சங்கிகள் சிலர் வயிறெரிந்தார்கள் என்றால் பலர் அதனை தங்கள் சாதனை போல பீற்றிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ள இடம் கொடுக்க வேண்டுமா? முதல்வர் கலைஞர் போல அமைச்சர்களிடம் கறாராக இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment