Wednesday, August 28, 2024

முடியாது மொட்டைச்சாமியாரே . . .

 


மொட்டைச்சாமியார் அறிவித்துள்ள டிஜிட்டல் கொள்கை கீழே . .


பணத்திற்காக எந்த அளவிற்கும் கீழிறங்கத் தயாராக உள்ள ஒரு போலிகள் வேண்டுமானால் பணத்திற்காக எழுத்தை விற்கலாம். குற்றவாளிகளின் புரோக்கர்கள் சிலர் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். 

ஆனால்

என்னைப் போல கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை எல்லாம் மொட்டைச்சாமியார் எச்சரித்துள்ள சிறைத் தண்டனை கூட அச்சுறுத்தாது. உண்மைகளை தொடர்ந்து எழுதுவோம். 

No comments:

Post a Comment