Saturday, April 20, 2024

பிரியாணிக்கு பதற்றமாகும் சங்கிகள்

 


ஒவ்வொரு வருடம் ரம்ஜானின் போதும் சங்கிகள் பதற்றமாகி விடுகின்றனர். பாய் வீட்டு பிரியாணி வந்தது என்றோ பிரியாணி இன்னும் வரவில்லை என்றோ சிலர் போடும் முகநூல் பதிவுகள் சங்கிகளை பதற்றமாக்கி விடுகின்றது. பலரும் பல விதமாக புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.



அப்படிப்பட்ட ஒரு புலம்பல் கீழே. ஆமாம் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவிலிருந்துதான் . . .


 
அதற்கான என் எதிர்வினைதான் மேலே உள்ள படம்.

 சங்கிகள் மக்களை மத ரீதியாக பிளவு படுத்த முயன்று கொண்டே இருக்கிறார்கள். பிரியாணி மூலமாக மக்கள் ஒன்றிணைவதா என்பதுதான் அவர்களின் கடுப்பிற்கான காரணம்.

 பிகு: ரம்ஜான் அன்றே எழுதியதுதான். பகிர்ந்து கொள்ளதான் தாமதமாகி விட்டது.

No comments:

Post a Comment