Friday, November 11, 2016

இரண்டு விதமாய் இன்று





செல்வத்தில் ஒளிரும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று தோழர் சீத்தாராம் யெச்சூரி இந்தியா இரண்டு விதமாய் பிரிந்து கிடப்பதாகச் சொல்வார்.

இந்த உதாரணம் இன்றைக்கு வேறு விதத்தில் பொருத்தமாக உள்ளது. 

வங்கிகள் மிகப் பெரிய மக்கள் நெரிசலில் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. 

அதே நேரம் வேறு பல வணிக நிறுவனங்களோ வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன, 

காரணம் ஒருவர்தான்.

மோடி.

பிரிவினைதான் அவருக்கு பிடித்தமானதாயிற்றே.

 

No comments:

Post a Comment