Monday, June 3, 2019

இது வேற ராஜா . . .



நேற்றைய இரண்டு இளையராஜா பதிவுகளுக்கு முற்றிலும் வேறுபட்டது இந்த பதிவு. நாட்டுப்புறப் பாட்டுகளுக்கும் கொஞ்சம் மேற்கத்திய இசைப்பாடல்களுக்கும் அப்படியே வேறுபட்டவை இவை. 

கர்னாடக சங்கீத அடிப்படையில் இளையராஜாவின் இசையில் வந்த பத்து பாடல்கள் இவை. இதில் ப்ரவபாரமா மட்டும் தியாகராஜர் கீர்த்தனை. 

ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள்

ப்ரவபாரமா ரகுராமா

தரிசனம் கிடைக்காதா?

இன்னொரு தரிசனம் கிடைக்காதா?

தோகை இளமயில் ஆடி வருகுது

போருக்கு பின் அமைதியல்ல, இசை

வேதம் நீ, இனிய நாதம் நீ

காற்றில் வரும் கீதமே

ஆடல் கலையே

நாத வினோதங்கள்

மாலை இன்னொரு ராஜா பதிவு உண்டு

4 comments:

  1. I know you r a great music lover Raman..Nice to see that you have again recalled the Nostalgic memories. Once, You have given me the melodies of Ilayaraja and still its with me..Congrats Raman..

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் பற்றி எழுத நினைவூட்டியமைக்கு நன்றி

      Delete