Tuesday, June 18, 2019

திருப்பதி பொய்- கேவல பாஜக


பாஜக வதந்தித் தொழிற்சாலை பொறுப்பாளர் மது கிஷ்வர் ஒரு புதிய புரளியை உலவ விட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி இந்துவாக மாறி விட்டார் என்ற புரளி எடுபடாதா கடுப்பின் விளைவு போல.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக யெஹோவா வின்சென்ட் சுப்பாராவ் என்ற கிறிஸ்துவரை நியமித்து விட்டார். இது அடுக்குமா என்று ஓவராக ஒப்பாரியிட முட்டாள் சங்கிகளும் ஜால்ரா தட்ட 

பாவம் அந்த சுப்பாராவ்!

அய்யா நான் யெற்றம் வெங்கட சுப்பாராவ், இந்துதான். 
என்று எல்லா ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நியமனத்தைக் கண்டித்து இன்போசிஸ் சுதா மூர்த்தி ராஜினாமா செய்து விட்டார் என்ற இன்னொரு  கதை வேறு.

முந்தைய அரசின் நியமனம் என்பதால் பதவி விலகியதாகவும் இந்த அரசு பதவி அளித்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவரும் அறிவித்து விட்டார்.

இதெல்லாம் பாஜக தவறில்லை. 

கேவலமான அக்கட்சியை ஆதரிக்கும் ...................... தவறு 


1 comment:

  1. வாட்சப்பில் இந்த மாதிரி மத சம்பந்தமான வதந்திகளையோ செய்திகளையோ பரப்புபவர்களுக்கு தண்டனை கிடையாதா? இல்லை அதுவும், பவர்ஃபுல் மனிதர்களைப் பார்த்து வாயை மூடிக்கொள்ளுமா?

    ReplyDelete