Thursday, June 27, 2019

அம்மா இல்லை, இலையும் இல்லை



ஆமாம்

இனி  

அ  - அம்மா
ஆ - ஆடு
இ -  இலை

என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லித்தர மாட்டார்களாம்.

அதற்குப் பதிலாக பாஜகவின் செயல்திட்டத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.

ஒன்றாம் வகுப்புப் புத்தகத்தில் கூட கொலைகாரர்களின் முழக்கம் வந்து விட்டது.

தமிழ்ப் புத்தகத்திற்கு இப்படி ஒரு நிலைமை!

பாரதியின் வெள்ளைத் தலைப்பாகைக்கு காவிச்சாயம் பூசிய கயவர்கள் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

பிகு: சர்ச்சைக்குரிய அந்த தமிழ்ப் பாடப் புத்தகத்திற்கு தேவையற்ற விளம்பரம் அவசியமில்லை என்பதால் அப்படத்தை வெளியிடாமல் தவிர்த்துள்ளேன்.




No comments:

Post a Comment