Sunday, November 1, 2015

சிவகங்கைச் சீமானுக்கு இதை அனுப்பப் போகிறேன்




மேலே உள்ள கடிதத்தை அனுப்பியவர் குஜராத்தின் கலோல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பல்தேவ்ஜி தாகோர்.  காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்தவர்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் சேவையை  பாராட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்தை சிவகங்கை சீமான் ப.சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றுள்ளேன். 

இவ்வளவு சிறப்பாக சேவை செய்யும் ஒரு நிறுவனத்தை தனியார் கம்பெனிகள்  லாபம் பெறுவதற்காக சீரழிக்க முயன்றீர்களே, நியாயமா இது என்ற கேள்வியோடு.

மனசாட்சியில்லாத அந்த மனிதர் இதனை அலட்சியம் செய்வார் என்று தெரிந்தும் கூட.
 

1 comment:

  1. பாராட்டிற்குரிய சேவை நண்பரே
    பாராட்டுக்கள்

    ReplyDelete