Tuesday, March 31, 2015

சட்டசபையில வேற என்னய்யா பேசறது?

 Governor K. Rosaiah addresses the Tamil Nadu Assembly on Friday. Photo: V. Ganesan

நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற காட்சி

எதிர்க்கட்சி : திருவாரூரில் நடைபெற்ற கட்டிட விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : திருநெல்வேலியில் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : வேலூர் மாவட்ட ஆட்சியரால் விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எந்த ஒரு பிரச்சினை பற்றி பேசுவதற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் சட்டசபையில் வேறு என்னதான் பேசுவது?

புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்று எதிர்க்கட்சிகளும் கோஷம் போட வேண்டுமா?
 

No comments:

Post a Comment