Friday, October 7, 2022

காவல்துறையா? காவித்துறையா?

 


சென்னை போக்குவரத்து காவல் துறை பகிர்ந்து கொண்ட ட்வீட் கீழே உள்ளது.


திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது?

பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் காவிப்பாசத்தை  வெளிப்படுத்துகின்றனரா?

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்க்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் சுட்டிக் காட்டிய பின்பு அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதும் பின்பு சரி செய்வதும் வாடிக்கையாகி விட்டது. 

தமிழக முதல்வர் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment