Monday, October 24, 2022

பக்கத்து இலைக்கு பாயசமா மாலன்?

 


மூமூமூத்த்த்த்தவரின் பதிவு கீழே.

 


அறிஞர் அண்ணாவை இழிவு படுத்திய பத்ரி சேஷாத்ரியை தமிழ்நாடு அரசு அவர் பதவியிலிருந்த குழுவிலிருந்து நீக்கியதற்கு மாலன் தெரிவித்துள்ள ஆலோசனை.

 பத்ரி சேஷாத்ரிக்கா பதவி கேட்கிறார் மாலன். நோ. பத்ரி சேஷாத்ரியை முன்னிருத்தி, உங்களை நான் வசை பாடினாலும் எனக்கும் ஒரு பதவி கொடுங்கள் என்று விண்ணப்பித்துள்ள மனு.

 

சாகித்ய அகாடமி பதவிக்காலம் முடிகிறதா என்ன மாலன்? பக்கத்து இலைக்கு     பாயசம் கேட்கிறீர்கள்!

 

உங்கள் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் வினாயக முருகன் சரியாகத்தான் சொல்லியுள்ளார்.

 

“கருப்பன் குசும்பன், பதவிக்கு அடிபோடறான்”

 

No comments:

Post a Comment