Friday, October 7, 2022

மோடி கொடியசைச்சா

 


எந்த ஒரு அமைப்பையும் நாசமாக்கும் வல்லமை சிலருக்கே உண்டு. அப்படிப்பட்ட நாசகர பேர்வழிகளில் முதலிடம் மோடிக்கே.

மோடி கொடியசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் ட்ரெய்ன் எருமை மாடு மோதி பாதிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே மோடியின் கையில் சிக்கி சின்னாபின்னமாவதன் அடையாளம் இந்த விபத்து.

இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ!

பிகு: தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் பதிவு ஒன்றை பகிராமல் இருக்க முடியவில்லை. 


என்னா ரயிலு...  வூட்ல சொல்ட்டு வந்திட்டியா? போனாப்போவுதுன்னு இத்தோட வுடறேன், ஓடிப்போய் தப்பிச்சுக்கோ...

No comments:

Post a Comment