Sunday, December 8, 2019

இப்பிரச்சினையிலிருந்து கவனம் மாறக்கூடாது.


மத்தியரசு தாக்கல் செய்துள்ள குடியுரிமை மசோதா மிகவும் ஆபத்தானது. இப்பிரச்சினை குறித்து பொதுவெளியில் போதுமான விவாதம் நடைபெறுவதாக தெரியவில்லை. இம்மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து முந்தைய நாடாளுமன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முகமது சலீம் அளித்த மாற்று அறிக்கை கீழே உள்ளது.

அவசியம் படிக்க வேண்டிய அறிக்கை இது.

இந்தியாவின் முக்கியமான பிரச்சினை இது.
நம் கவனம் முழுமையாக குவிய வேண்டிய பிரச்சினையும் கூட . . .

No comments:

Post a Comment