Thursday, December 19, 2019

எழுத்தாளருக்கு இரட்டை வாழ்த்துக்கள்



தனது "சூல்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கரிசல் எழுத்தாளர் தோழர் சோ.தர்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கேரளா போல தமிழகத்திலும் குடியுரிமை மசோதாவை அமலாக்கக் கூடாது என்று எடப்பாடியை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் துவக்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்து இட்டு மக்களோடு இணைந்து நிற்பதே ஒரு படைப்பாளியின் அறம் என்பதை உணர்த்தியமைக்கு இன்னொரு முறை வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment