Sunday, December 3, 2023

அதுவே மேல் டிமோ

 


பல்கலைக்கழக மானியக்குழு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் படி அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களின் வளாகத்தில் முக்கியமான இடத்த்தில் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கும் ஒரு செல்பி பாய்ண்ட் அமைக்க வேண்டும். மாணவர்கள் அங்கே நின்று செல்பி எடுத்துக் கொள்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே!

அந்த செல்பி பாய்ண்டில் பின்னணியில் டிமோ இருக்க வேண்டும். ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் அவர் ஏதோ பெரிய சைன்டிஸ்ட் போல செல்பி பாயின்ட் வைத்துள்ளார்கள்.



விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலம் என்பது போல இப்போது கல்வி வளாகங்களில். 

இந்த பிழைப்பிற்கு

மேலே சூரியன் படத்தில் உள்ள தொழில் மேல் மிஸ்டர் டிமோ . . .

No comments:

Post a Comment