Saturday, December 16, 2023

அமலாக்கப்பிரிவென்ன பெரிய அப்பாடக்கரா?

 


அமலாக்கப்பிரிவு அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறையால் கைது செய்யப்பட்டது நினைவில் உள்ளதா?

அந்தாளை தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை விசாரிக்கக் கூடாது, சி.பி.ஐ தான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு சங்கி வழக்கு போட, சென்னை உயர்நீதிமன்றமோ "கைது செய்த தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை" தான் விசாரித்து வழக்கை நடத்த வேண்டும். சி.பி,ஐ விசாரணையெல்லாம் கூடாது என்று தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.

ஆமாம். சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு அதென்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

எதற்கு சி.பி.ஐ விசாரணை கேட்கிறார்கள் என்பதை யூகிப்பது சுலபம்.

ஒரே முதலாளியின் ஏவல் நாய்கள்தான் சி.பி.ஐ யும் அமலாக்கத்துறையும்.

அதனால் வழக்கிற்கு சமாதி கட்ட சி.பி.ஐ யால் முடியும் என்பதற்காகத்தான். . .

No comments:

Post a Comment