Wednesday, August 15, 2012

பின்னூட்டம் வெளியிடாமல் இருப்பது பலவீனம் அல்ல.

கற்பனைவாதத்தில் மிதக்கும் ஒரு நண்பர்
தனது பின்னூட்டங்களால் என்னை 
காயப்படுத்துவதாக நினைத்துக் 
கொண்டிருக்கிறார்.

அவற்றை வெளியிடாததால் நான்
அச்சப்படுவதாக நினைத்து 
மகிழ்ந்து கொண்டிருக்கலாம்.

அவரது பின்னூட்டங்களை 
வெளியிடும் அளவிற்கு இந்த
வலைப்பக்கம் தகுதியற்றது
எனக் கூட பெருமை கொள்ளலாம்.

அவருக்கு ஒரு வார்த்தை.

கட்டுப்பாடு அவருக்கு இல்லாமல்
இருக்கலாம், ஆனால் எனக்கு
பொறுப்புணர்வு உண்டு. அவரது
பின்னூட்டங்களை வெளியிட்டு
அதற்கு பதில் அளித்து நேரத்தை
விரயமாக்க நான் விரும்பவில்லை.

ஆகவே வேறு வேலை இருந்தால்
அதை அவர் பார்க்கட்டும்.

 

No comments:

Post a Comment