Wednesday, August 1, 2012

வந்துட்டான்யா, படுபாவி மறுபடியும் வந்துட்டான்யா!

வந்துட்டான்யா, படுபாவி
மறுபடியும் வந்துட்டான்யா!
வெளிநாட்டுக் காரனுக்கு
இந்தியாவை விக்கறதுக்கு
வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு
மறுபடியும் வந்துட்டான்யா,
படுபாவி வந்துட்டான்யா,

தேனொழுக பேசுவானே!
தேள் போல கொட்டுவானே!
ஐஸ்கிரீம் சாப்பிடறவன்
அரிசி ஏண்டா கேக்கறனு
கேட்ட படுபாவி
வந்துட்டான்யா...

சின்னப்பையனோ, சீமானோ?
சிவகங்கைப் பேரக்
கெடுத்த படுபாவி
மறுபடி வந்துட்டான்யா?

 

8 comments:

  1. When did this psychotic behavior start for you?
    Are you like this just now or right from beginning?

    ReplyDelete
  2. அண்ணே அனானி,
    சிதம்பரம் போன்ற ஆசாமிங்க, மறுபடியும்
    நிதியமைச்சரானா, நான் மட்டுமல்ல,
    நாடே பைத்தியமாக வேண்டியதுதான்.
    இது நான் எப்போதிலிருந்து என்பது
    பிரச்சினை இல்ல?

    பெயர் சொல்ல தைரியமிலாத ஃபோபியா
    கூட ஒரு மன வியாதிதான்.

    இது உங்களுக்கு இப்பதானா?
    இல்லை எப்பவுமே இப்படித்தானா?

    ReplyDelete
  3. Yes that is true.. pc is not the finance minister of india.. he is the finance minister for karunanidhi.. and dmk.... stupid decision by our own PM

    ReplyDelete
  4. தெளிவில்லாதவர்கள் உங்களை தெளிவு இல்லாதவராக நினைப்பது வேடிக்கை.

    ReplyDelete
  5. ஒரு பைத்தியத்தின் உளறல்....

    ReplyDelete
  6. எல்லோருக்கும் புரியற உண்மை அந்த
    பயந்தாங்கொள்ளி அனானிக்கு மட்டும்
    ஏன் புரிய மாட்டேங்குது?

    சிவகங்கை தேர்தலின் போது ப.சி
    கிட்ட எலும்புத் துண்டு வாங்கியிருப்பாரோ?

    அவ்வளவு செலவு எதுவும் செய்யாத
    கஞ்சனாச்சே, ப.சி?

    அப்ப என்ன மேட்டர்? அனானி,
    What dealing with PC?

    ReplyDelete
  7. He accepted that he has memory problems. Why he came back. This is matter of finance of a big country (India nollarasu). sathi

    ReplyDelete