கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையால் நொந்து போன புளிச்சமாவு ஜெமோ குண்டர் படை தளபதி, அற்ப சங்கி, போதைக்கவி லச்சுமி மணிவண்ணனில் அசிடிட்டி பிரச்சினை தீரவில்லை.
அடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எல்லோரும் அரை நக்ஸல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் திட்டி தீர்த்து விட்டு மோடியின் என்.ஐ.ஏ அவர்கள் அனைவர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளார்.
இப்படித்தான் எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் அவர்களை புமா ஜெமோ அவதூறு செய்த போது அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்ட போது ஜெமோவும் அப்படித்தான் மிரட்டினார். அவரை யாரெல்லாம் புளிச்ச மாவு என்று எழுதுபவர்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் நிர்வாகத்திற்கு புகார் செய்து வேலையை காலி செய்யப் போவதாக மிரட்டினார்.
நான் கூட என்னை எங்கள் நிர்வாகம் விளக்கக் கடிதம் கேட்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் எனக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது.
அய்யா லச்சு, உங்க ஆஜானாலாயே ஒன்னும் கிழிக்க முடியலை, நீ எம்மாத்திரம்!!!
No comments:
Post a Comment