நேற்று ஊடகங்கள் எதிர்பார்த்தபடி இன்று செங்கோட்டையன் தவெக வில் சேர்ந்து விட்டார்.
இது மிகவும் பொருத்தமான கூட்டணிதான்.
பொறுப்பற்ற அணுகுமுறையால் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர் விஜய்.
வனத்துறை, காவல்துறை யால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான வாச்சாத்திப் பெண்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளரும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அன்றைய மாநிலப் பொதுச்செயலாளருமான தோழர் பெ.சண்முகத்தை கொலை செய்ய திட்டமிட்டவர் செங்கோட்டையன்.
என்ன சந்தேகமாக இருக்கிறதா?
கீழே உள்ள காணொளியை பாருங்கள்
இப்போது சொல்லுங்கள்.
இந்த கொலைகாரக் கூட்டணி பொருத்தம்தானே !!!!
பிகு: மேலே உள்ள படம் சிங்கம் 2 படத்தில் இரண்டு போதை மருந்து கடத்தல் கூட்டாளிகள் சந்திக்கையில் எடுக்கப்பட்டது. . .

அட கொலைகார பாவிகளா
ReplyDelete