சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணியின் வலைக்குள் ஏதோ பெரிதாக சிக்கிக் கொள்ளும். அது என்னவென்று தெரியும் முன்பே அது திமிங்கலம் என்றும் பல் பல லட்சம், தோல் ஒரு கோடி, மாமிசம் சில கோடி என்று சக மீனவர்கள் சொல்ல, இவரும் தன் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்றும் அளப்பார்.
கிட்டத்தட்ட கவுண்டமணி போல தவெக ஆட்கள் கனவு கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக வந்தால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா இல்லை துணை முதல்வர் பதவி கொடுப்பதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கவுண்டமணியின் வலையில் சிக்கியது என்ன?
அவரின் முறைப்பெண் கோவை சரளாவை காதலிக்கும் செந்தில்.
கடைசியில் கவுண்டமணியின் வலைதான் கிழிந்து போகும்.


😁
ReplyDelete