Saturday, November 8, 2025

சங்கிகளோடு சண்டை ஏன்?

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று ஒரு பதிவும் அதற்கு ஒரு போலி ஐ.டி (ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்துகிறார் என்று உருவான சர்ச்சையின் போது உருவான போலி இவர்) போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த பதிலும் கீழே உள்ளது.





கௌரி கிஷன் பிரச்சினை உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இப்படி உருவக் கேலி செய்கிறார் என்றால், சுட்டிக்காட்டிய பின்பும் அதையே மாற்றிச் சொல்லும் அளவிற்கு ஆணவம் தலைக்கேறியுள்ளது.

சங்கிகளுக்கு சிக்கல் என்றால் பாய்ந்தோடி வரும் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் மாடரேட்டர் வழக்கம் போல காணாமல் போகி விட்டார்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான் ஏன் தொடர்ந்து சண்டை செய்கிறேன்?

மேலே பராசக்தி சிவாஜி பதில்  சொல்கிறார் . . . 

No comments:

Post a Comment