Saturday, December 31, 2022

மோடியின் அனுதாப அசிங்க அரசியல்

 


மோடியின் தாய் இறந்து விட்டார். மோடிக்கு அனுதாபங்கள்.

மோடியின் தாய் இறந்ததை வைத்து சங்கிகள் செய்யும் ஆரவாரத்தை சுட்டிக் காட்டாமல்  இருக்க முடியவில்லை.

"இறுதிச்சடங்கு முடிந்த நான்கு மணி நேரத்தில் வேலைக்கு வந்து விட்டார். அரசு மரியாதை கேட்கவில்லை, எந்த இடமும் கேட்கவில்லை, கலவரமெல்லாம் ஏதுமில்லை"

என்றெல்லாம் சங்கிகள் அளப்பதைப் பார்த்தால் அந்தம்மா உயிரோடே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

போட்டோகிராபர் துணையில்லாமல் அம்மாவை பார்த்தது கிடையாது, மயில், கிளி, பாறை போல வெறும் செட் ப்ராப்பர்டியாகவே  அம்மாவை பயன்படுத்திய ஜந்து மோடி. 

இனிமேல் அந்த செட் ப்ராப்பர்டிக்கு வேலை கிடையாது என்பதால் அம்மாவை வைத்து கடைசியாக ஒரு ஈவண்டை நடத்தி விட்டார். 

அம்மா மரணத்தை வைத்து அனுதாபம் தேடிக்கொள்ளும் அற்ப அரசியல்வாதி மோடி. அதற்கு பில்ட் அப் கொடுக்கும் சங்கிகள் அடி முட்டள்கள் அல்லது அயோக்கியர்கள்                                                                                                                                                                    

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடி முன்னே நின்னு பேசினியா

      Delete