Wednesday, December 28, 2022

அவங்களுக்கு இடமளிக்கலாமா முதல்வரே!

 


பொங்கல் தொகுப்போடு கரும்பு வழங்குவதென்ற முடிவு தாமதமானாலும் வரவேற்கத்தக்கது.

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பி.சண்முகம் எழுதிய பதிவுதான் நினைவுக்கு வந்தது.

 

 


இந்த முடிவை நீங்கள் முன்னரே எடுத்திருக்கலாம். இப்போது என்ன ஆயிற்று பாருங்கள்.

 ஏதோ ஆட்டுக்காரன் கோரிக்கை வைத்ததால்தான் நீங்கள் முடிவெடுத்ததாக முட்டாள் சங்கிகள் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 சங்கிகள் பேச இடம் கொடுக்கலாமா முதல்வரே ????

No comments:

Post a Comment