Thursday, November 23, 2017

ரயிலோடு நிற்கக் கூடாது . . .





சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் பதிக்கப் பட்டிருந்த ஜக்கி வாசுதேவின் கோயில் சின்னம் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அகற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

இந்த எதிர்ப்பலையை உருவாக்குவதில் தீக்கதிர் நாளிதழுக்கு முக்கியமான பங்கு உண்டு.

ரயிலில் வரையப்பட்ட படம் அகற்றப்பட்டது ஒரு துவக்கமாக இருக்க வேண்டும்.

காட்டை அழித்து அவர்கள் ஆக்கிரமித்துள்ள வன நிலங்களும் மீட்கப் பட வேண்டும்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete