Thursday, November 30, 2017

எட்டு கால் பூச்சிக்கு பத்து கால்




யானை மாலை போட்டதால்
பிச்சைக்காரன் அரசன் ஆனது போல

ஒரு விபத்து போல 
முதலமைச்சரான எடுபிடி பழனிச்சாமி

நேற்று

கம்ப ராமாயணத்தை எழுதியது
சேக்கிழார் என்று சொன்னது போல

நாளை

எட்டுக் கால் பூச்சிக்கு
பத்து கால் 

என்று சொன்னாலும் வியப்பில்லை.

தமிழகத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

 

1 comment:

  1. ஹஹஹஹஹ
    செம காமெடி

    ReplyDelete