Thursday, November 23, 2017

அழுகிய இலைதானே !!!!!!





இரட்டை இலை யாருக்குப் போனால் என்ன?

அது பாஜக எனும் சேற்றில் விழுந்து அழுகிப் போன இலைதானே!

அழுகிய இலையில் மக்கள் சாப்பிட்டு தங்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்வார்களா என்ன?

2 comments:

  1. பிரபு காளிதாஸ்November 24, 2017 at 7:31 AM

    ஜெயலலிதா இருக்கும் போது இலை அழுகாமல் இருந்துச்சா ?
    இலை எப்போதோ அழுகிடுச்சு

    ReplyDelete
  2. ATLEAST WE SHOULD BE HAPPY THAT IT IS NOT GIVEN TO MANNARGUDI MAFIA WHICH WAS RUNNING A PARALLEL GOVT IN TAMILNADU

    ReplyDelete