Saturday, November 4, 2017

வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க????




ம். இப்படி ஒரு படம் வாட்ஸப்பிலும் முக நூலிலும் உலாவிக்கிட்டு இருக்கு.

இதைப் பார்க்கிறவங்க வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க?

ஏதோ பல வருஷமா வேலூரில மழையே பெய்யாம சஹாரா பாலைவனம் மாதிரி காஞ்சுக் கிட்டு இருக்கறதா நினைக்க மாட்டாங்களா?

மழையே இல்லாத ஊருல போய் நம்ம பொண்ணை கட்டிக் கொடுத்தா காலம் முழுதும் தண்ணிக்குடம் தூக்கியே இடுப்பு ஒடிஞ்சுடும்னு நினைச்சா என்னய்யா ஆகும்?

வேலூரில உள்ள ஒரு வாலிபனுக்கும் கல்யாணமே நடக்காதய்யா?

டெய்லி மழை பெய்யுது. பாலாறில கொஞ்சமாவாவது தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. 

இப்ப போய் இப்படி பண்றீங்களேப்பா!!!!!!!!!

No comments:

Post a Comment