Friday, July 26, 2024

முட்டாள்களே நம்புவார்கள்

 


மன்னராட்சியின்  அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தின் மையப் பகுதியில் எழுந்தருள வைத்து விட்டு


குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த ஆடம்பர அரங்கின் பெயரை "தர்பார் ஹால்" என்பதிலிருந்து "ஜன தந்திரிக் மண்டப்" என்று பெயர் மாற்றியதற்கு "மன்னராட்சியின் அடையாளமாக தர்பார் என்ற பெயர் இருப்பதுதான் காரணம் என்று சங்கி அரசு சொல்வதௌ முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்.


"அசோகா ஹால்"  என்ற இந்த அரங்கின் பெயரை "அசோகா மண்டப்" என்று மாற்றியதன் மூலம் மன்னராட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் உடாப்ஸ், இந்தித் திணிப்புக்கு இப்படி குடியரசு முலாம் பூசி விட்டார்கள் என்பது நன்றாக புரிகிறது.  

No comments:

Post a Comment