Friday, September 29, 2023

முதல்வரை அவர்களே!

 


கேவலம் அரசியல் ஆதாயத்திற்காக மெய்தி இன மக்களை குக்கி இன மக்களுக்கு எதிராக திருப்பி விட்டது பாஜக. அந்த பணியை முன்னின்று செய்த புண்ணியாத்மாக்களில் ஒருவர் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங். இவரது குரு மகா பீடங்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளான டிமோவும் அழுக்கு ஷாவும்.

ஜூலையில் காணாமல் போன இரண்டு மெய்தி மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் உலாவியதால் மெய்தி மாணவர் சங்கம் பிரேன்சிங்கின் வீட்டை சூறையாட சென்றிருக்கிறது. காவல்துறை குவிக்கப்பட்டிருந்ததால் வீடும் அவரும் தப்பித்து விட்டனர்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் அழிவு என்பது போல கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயத்தை தேட நினைப்பவனின் அரசியல் அஸ்தனமும் கலவரத்தால்தான் நிகழும்.

மெய்தி இன மக்களை தூண்டி விட்ட பிரேன்சிங்கிற்கு எதிராக எப்படி மெய்தி இன மக்களே புறப்பட்டு விட்டார்களோ, அதே போன்றதொரு கதி,

டிமோவுக்கும் அழுக்கு ஷாவுக்கும் கண்டிப்பாக நடக்கும். . .

No comments:

Post a Comment