Monday, September 11, 2023

ஆட்டுக்காரனின் சேம் ஸைட் கோல்


பாவம் ஆட்டுக்காரன், சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து சேம் ஸைட் கோல் அடித்து விட்டார்.


இரண்டே கேள்விகள்தான்.

அதற்கு ஆட்டுக்காரனால் பதில் சொல்ல முடியுமா?

சிவனைப் பார்க்க அனுமதி இல்லாமல் ஒரு சமூகத்தை தாழ்த்தப் பட்டதாக மாற்றியது எந்த சமூகம்? எந்த கருத்தியல்?

நந்தனார் வெளியில் இருந்து தரிசனம் பெற நந்தியை விலகச் சொல்லி காட்சியளித்த சிவனால் நந்தனாரை கோயிலுக்குள் வரவழைத்து தரிசனம் கொடுக்க முடியாமல் தடுத்த கருத்தியல் எது?

இதற்கு ஆட்டுக்காரனால் பதில் சொல்ல முடியுமானால் அந்தாளும் உதயநிதி ஸ்டாலினை விட தீவிரமாக சனாதன ஒழிப்பு பற்றி பேசும் வாய்ப்பு உண்டு.

ஆனால் அந்த முட்டாளுக்கு அப்படியெல்லாம் சிந்திக்கும் அறிவு கிடையாது என்பதுதான் யதார்த்தம்....
 

No comments:

Post a Comment