Saturday, September 16, 2023

மாலன் சொன்னதாலேயே . . .

 


மூத்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி இந்தியாவின் பெயரை ஏன் பாரதம் என்று மாற்ற வேண்டுமென விரிவாக எழுதியுள்ளாராம். அவர் தன் முகநூல் பக்கத்தை பூட்டி வைத்துள்ளதால் அவர் உதிர்த்த முத்துக்கள் என்னவென்று அறிய முடியவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்ன அந்த எழுத்து வியாபாரி வாங்கிய காசுக்கு மேலேயே கூவியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் எழுதியதாலேயே நிச்சயம் சொல்லலாம்.

"பாரதம் என்பது தேவையில்லாத ஆணி"

1 comment:

  1. உறுதியாக சொல்லலாம் "பாரதம் என்பது தேவையில்லாத ஆணி"

    ReplyDelete