Monday, September 25, 2023

திருந்தவே மாட்டானுங்க

 

பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிவு செய்த ட்வீட் கீழே உள்ளது.


இவனுங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதையாவது பிதற்றுவதுதான் இந்த கயவர்களின் பிழைப்பாகி விட்டது.

புரட்டாசி மாதத்தில் நீ அசைவ உணவு சாப்பிடவில்லையென்றால் அது உன் விருப்பம். உன் வாயில் யாரும் அதை திணிக்கவில்லை. அப்படிப்பட்ட திணிப்பை செய்வது நீங்களும் உங்களும் சனாதனமும், புரட்டாசி மாதம் என்பதால் வீட்டில் கட்டுப்பாடு செய்கிறார்களே என்று புலம்பி வெளியில் சாப்பிடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா சேகரு?

எவ்வளவு அடிவாங்கினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் இவர்களும் நாயின் வாலும் ஒன்று. 


No comments:

Post a Comment