Friday, June 22, 2012

குழப்பங்களின் உச்சத்தில் ஜனாதிபதி தேர்தல் . இனிதான் உள்ளது சுவாரஸ்யம் ....



ஜனாதிபதி தேர்தல் அனைத்து அரசியல் அணிகளின் ஒற்றுமையையும்
குலைத்து விட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவை திரிணாமுல் ஏற்கவில்லை.
யு.பி.ஏ வின் ஒரு அங்கமான தேசியவாத காங்கிரஸின் நிறுவனர்களில்
ஒருவரான சங்மா அக்கட்சியிலிருந்து விலகி விட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவை சிவசேனாவும் ஐக்கிய ஜனதா
தளமும் ஏற்கவில்லை.

இடது முன்னணியிலும் சி.பி.ஐ, ஆர்.எஸ்.பி தனிப்பாதை கண்டு விட்டன.

அரசியல் அணி மாற்றங்களுக்கான அச்சாரமாக ஜனாதிபதி தேர்தல்
அமையுமா?

இத்தேர்தலிலேயே மாற்றி ஓட்டுப் போடுவது, மனசாட்சிப்படி
ஓட்டுப் போடுவது போன்ற குழப்பக் கூத்துக்களும் நடக்கப்
போகின்றது.. 

இனி வரும் காலம் சுவாரஸ்யமாகவே இருக்கப் போகிறது ... 
மக்களுக்கு ????????????

No comments:

Post a Comment