Saturday, January 18, 2020

இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளோ?

பிஞ்சுக்குழந்தைகளை வாட்டி வதைக்கும் தமிழக அரசின் கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?

ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு வைப்பதே மிகப் பெரிய அராஜகம்.



அதிலே அந்த குழந்தைகளை அவர்கள் படிக்கும் பள்ளியில் தேர்வு எழுத விடாமல் வேறு பள்ளிக்கு அனுப்புவதெல்லாம் மிகப் பெரிய அராஜகம். 

அரசனை மிஞ்சும் அரச விசுவாசிகளான தமிழகத்தின் பினாமி, எடுபிடி ஆட்சியாளர்கள் நாசமாய் போகட்டும் . . .

No comments:

Post a Comment