Thursday, January 2, 2020

அலங்கோலம், வெடிகுண்டு – கப்சிப் எடுபிடி





ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டால் குடும்பத்தையே குளோஸ் செய்து அலங்கோலமாக மாற்றி விடுவேன் என்று மிரட்டுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொராகி.

மாணவர்கள் கல்லெறிந்தால் வெடிகுண்டு வீசுவோம் என்று திமிராக பேசுகிறார் எச்.ராசா.

இதெல்லாம் பழைய சம்பவங்கள் அல்ல. “ஜோலியை முடிச்சிருக்க வேண்டாமா” என்று பேசிய நெல்லை கண்ணனை கைது செய்து தர்மத்தையும்  நேர்மையையும் தமிழக காவல்துறையும் எடுபிடி அரசு நிலை நாட்டிய அதே சமயத்தில்தான்.

நெல்லை கண்ணனை கைது செய்த  தமிழக ஏவல்துறை இப்படி வெளிப்படையாக மிரட்டுகிற. வன்முறையை தூண்டுகிற பொராகியையும் எச்.ராசாவையும் ஏன் கைது செய்யவில்லை?

அவர்களை கைது செய்யாமல் எடுபிடி அரசு ஏன் கப்சிபென்று கள்ள மௌனம் சாதிக்கிறது?

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றால் நெல்லை கண்ணனை விடுதலை செய்வதுதான் சரியாக இருக்கும்.

எடுபிடி அரசு என்ன செய்யப் போகிறது?



No comments:

Post a Comment