Sunday, January 12, 2020

எதற்கு புத்தகக் கண்காட்சி?



அரசு பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ விமர்சித்து எழுதிய புத்தகங்களை விற்கக் கூடாது என்றால்

எதற்கு புத்தகக் கண்காட்சி?

சமையல் புத்தகங்களையும்
ஜோதிடப் புத்தகங்களையும்

மட்டும் விற்க வேண்டும். 

அதற்கு அப்படி ஒன்று அவசியமே இல்லை.

பிகு : பபாசியின் நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் ஏன் எதிர்வினையாற்றாமல் இருக்கிறார்கள்?


No comments:

Post a Comment