Monday, January 6, 2020

தீயவர்களை திருப்பி அடிப்பது தவறில்லை



சங்கி குண்டர்கள், கொள்ளையர்கள் போல முகமுடி அணிந்து கொண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர். எண்கவுண்டர் கிரிமினல் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை வழக்கம் போல வேடிக்கை பார்த்துள்ளது.

அஹிம்சை போராட்டங்கள் இனி சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை. "அடித்தால் திருப்பி அடி" என்ற தோழர் பி.சீனிவாசராவின் வழிகாட்டுதல்தான் இன்றைக்கு தேவை.

சங்கி குண்டர்களையும் அவர்களுக்கு எடுபிடியாக இருக்கும் காவல்துறையையும் திருப்பி அடிப்பதில் எந்த தவறும் இல்லை.

"உயர்த்திப் பிடித்தால் கொடியாகும், திருப்பிப் அடித்தால் தடியாகும்" என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

அதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் தர வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. 


No comments:

Post a Comment