Sunday, January 28, 2018

ராஜா தந்த புத்துணர்ச்சி



ஒரு தோழரின் மகனின் திருமணத்திற்குப் போக வேண்டும் என்று காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டேன். வேலூரின் கடுமையான குளிர் காய்ச்சலைக் கொண்டு வந்திருந்ததால் அப்படியே படுத்து விட்டேன். 

மாலை கொஞ்சம் சுமாராக ஆன பின்புதான் சிஸ்டமையே ஆன் செய்தேன்.

இரண்டு மூன்று நாட்களாக முக நூலில் சில ராஜா பாடல்கள் பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

யூட்யூபில் அவற்றையும் வேறு சில பாடல்களையும் கேட்டேன். இப்போது உடல் நிலை  புத்துணர்வோடே இருக்கிறது.

அவற்றை  நீங்களும் கேட்டு ரசியுங்கள்

நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 












No comments:

Post a Comment