Saturday, January 27, 2018

இவ்வளவு கேவலமாய் காவிகளால் மட்டுமே . . .



கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



ஹரியானாவில் பள்ளிக்குழந்தைகள் சென்ற பேருந்தை காவிகள் தாக்குகிறார்கள். 

அதைச் செய்தது இஸ்லாமியர்கள் என்ற அவதூறைப் பரப்புகிறார் ஒரு காவிப் பெண்மணி.  காவல்துறை விளக்கமளித்து விட்டதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டு விட்டது.

மகாத்மா காந்தி படுகொலை தொடங்கி தாங்கள் செய்யும் அராஜகத்தை அடுத்தவர் மீது பழி போடும் கேவலத்தை காவிகளால் மட்டுமே செய்ய முடியும்.


2 comments:

  1. காவி தேசத்தில் இதெல்லாம் சகஜம் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

    ReplyDelete